fbpx

பொங்கலுக்கு ரூ.1,000 பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய்..!! தமிழக அரசின் அசத்தல் பரிசு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய், கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளது. அதில், இந்தாண்டு பொங்கலுக்கு வழங்கியது போல், பலவித மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கலாமா? அல்லது 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கலாமா? என அரசு ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

பொங்கலுக்கு ரூ.1,000 பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய்..!! தமிழக அரசின் அசத்தல் பரிசு..!!

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய், கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Chella

Next Post

INDvsENG: படுதோல்வியடைந்த இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர்..!

Fri Nov 11 , 2022
எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் அரைஇறுதியில் நுழைந்தது இந்திய அணி. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. அடிலெய்ட் ஓவலில் நடந்த அரைஇறுதியில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் ஒரு விக்கெட்டை […]

You May Like