fbpx

ரூ.1,000 உரிமைத்தொகை..!! பெண்களே மெசேஜ் வந்துருச்சா..? உடனே செக் பண்ணுங்க..!!

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்களாக தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதி நாளைக்குள் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மேல்முறையீடு செய்த பெண்களுக்கும் விடப்பட்ட மாத தவணையுடன் இந்த மாதத்திற்கான பணம் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக 15ஆம் தேதிக்கு முன்னதாக வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. அதனைப் போலவே இன்று மதியத்திற்கு மேல் பணம் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

இந்த நாட்டை சுனாமி தாக்கும் அபாயம்..!! எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்..!!

Thu Dec 14 , 2023
அழகான தீவு நாட்டை சுனாமி அலைகள் சுருட்டிப் போட வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த நாட்டை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியலாளர்கள் மக்களின் வேலைகளை எளிதாக்கும் ஏராளமான செயல்களை செய்கின்றனர். அவற்றில் ஒன்றுதான் வானிலை மற்றும் புவியியல் முன்னறிவுப்புகள். இதற்காக அவர்கள் ஏராளமான பொருள் மற்றும் நேரத்தை செலவிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டு […]

You May Like