fbpx

ரூ.40,000 சம்பளம்!… பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!… உடனே விண்ணப்பியுங்கள்!

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

பாங்க் ஆப் பரோடாவில் காலியாகவுள்ள கையகப்படுத்துதல் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda, பதவி பெயர்: Acquisition Officers, கல்வித்தகுதி: Graduation in any discipline,சம்பளம்: Rs.37,300,வயதுவரம்பு: 21 – 28, விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.03.2023, கூடுதல் விவரம் அறிய: www.bankofbaroda.in, https://smepaisa.bankofbaroda.co.in/BOBHRM2023/ பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

Kokila

Next Post

வாகன ஓட்டுனர்களுக்கு அரசு வழங்கும் ரூ.1,000 நிவாரணம்‌...? இணையத்தில் பரவும் செய்தி...! உண்மை என்ன...?

Thu Mar 9 , 2023
தமிழ்நாடு ஓட்டுநர்‌ மற்றும்‌ தொழிலாளர்‌ நலச்‌ சங்கம்‌ என்ற பெயரில்‌ ஓட்டுனர்களுக்கு ரூபாய்‌ 1000/- நிவாரணம்‌ வழங்கப்படும்‌ என்று இணையத்தில் பரவிய செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு ஓட்டுநர்‌ மற்றும்‌ தொழிலாளர்‌ நலச்‌ சங்கம்‌, சென்னை-34 என்ற பெயரில்‌ வெளியிடப்பட்ட விளம்பரத்தில்‌ தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் நிவாரணத்‌ தொகை ரூபாய்‌ 1000/- வழங்கப்பட இருப்பதாகவும்‌, அதனை பெறுவதற்கு […]

You May Like