பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
பாங்க் ஆப் பரோடாவில் காலியாகவுள்ள கையகப்படுத்துதல் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda, பதவி பெயர்: Acquisition Officers, கல்வித்தகுதி: Graduation in any discipline,சம்பளம்: Rs.37,300,வயதுவரம்பு: 21 – 28, விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.03.2023, கூடுதல் விவரம் அறிய: www.bankofbaroda.in, https://smepaisa.bankofbaroda.co.in/BOBHRM2023/ பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.