fbpx

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்க திட்டம்…! நோயாளிகள் பிரிவில் உடனடி சிகிச்சை….!

தேசிய சுகாதார ஆணையம், தனது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாகவும், விரைவாகவும் வழங்குவதற்கு டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தில் பங்கு பெறும் மருத்துவமனைகளில் ஸ்கேன் மற்றும் பகிர்வு செயல்பாடு மூலம் புற நோயாளிகள் பிரிவில் உடனடி பதிவு சேவைகள் நோயாளிகளுக்கு, வழங்கப்படுகிறது. இந்த சேவை தொடங்கப்பட்டதிலிருந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே 10 லட்சம் நோயாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர்.

கடந்த மாதம் (பிப்ரவரி 23, 2023) மட்டும் ஐந்து லட்சம் நோயாளிகள் இதில் இணைந்துள்ளனர்.ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவை குறித்து பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, “டிஜிட்டல் தீர்வுகளை பயன்படுத்தி சீரான மருத்துவ விநியோக சூழலியலை உருவாக்க ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Vignesh

Next Post

’அசிங்கமா போச்சு குமாரு’..!! ஒரு மாணவனுக்காக 30 மாணவிகள் கட்டிப் புரண்டு சண்டை..!! திருப்பூரில் பயங்கரம்..!!

Thu Mar 30 , 2023
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை அருகே புது ராமகிருஷ்ண புரத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப் பகுதியில், மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக திரண்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் மாறி மாறி தகாத வார்த்தைகளால் வசைபாடி கொண்டனர். ஒருவரை பார்த்து இன்னொருவர் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் திட்டிக் கொண்டார்கள். இந்த […]

You May Like