fbpx

செம குட் நியூஸ்..!! இன்றே உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.1,000 வந்துவிடும்..!! மெசேஜ் செக் பண்ணுங்க..!!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்தார். அதேசமயம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வருவதால் ஜனவரி 10ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.

மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேர் உட்பட சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும். இவ்வளவு பேருக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாது என்பதால், இன்று (ஜனவரி 9) மதியத்திற்கு மேல் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

’எங்களை காப்பாத்துங்க’..!! பேராசிரியர் மீது 500 மாணவிகள் பாலியல் புகார்..!! பிரதமர், முதல்வருக்கு பரபரப்பு கடிதம்..!!

Tue Jan 9 , 2024
ஹரியானா மாநிலம் சிர்சாவில் உள்ள சவுத்ரி தேவி லால் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகளில் சுமார் 500 பேர் பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து அவர்கள் பிரதமர் மோடி, ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஆளுநர் தத்தாத்ரேயாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், தனது அறைக்கு மாணவியரை அழைத்து பேசும் போது, அவர்களை பாலியல் […]

You May Like