fbpx

செம குட் நியூஸ்..!! கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதியுதவி..!! எவ்வளவு தெரியுமா..? தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் பிறந்த குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ள நிலையில், குழந்தை பிறந்து முதல் 1,000 நாட்கள் வரையிலும் 5,294 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 3 தவணைகளில் நிதி உதவி வழங்கப்பட இருக்கிறது.

அதன்படி, முதல் தவணையாக 20, 28, 38-வது வாரங்களில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், 6-வது மாதம் 500 ரூபாய் மற்றும் 24-வது மாதம் 500 ரூபாய் என மொத்தம் 3 தவணைகளில் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் இந்த புதிய திட்டத்திற்கு 38.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தை பிறந்து 2 வயது வரை குழந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சா..? திட்டமிட்ட பொய்..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி..!!

Mon Oct 30 , 2023
கிண்டி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”கிண்டி ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையில் தான் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது. ஆளுநர் மாளிகை பாஜகவின் அலுவலகமாக மாறியுள்ளது. பெட்ரோல் குண்டு சம்பவத்தில் நடந்தது குறித்து காவல்துறை சிசிடிவி […]

You May Like