fbpx

செம ஜாலி..!! இறுதித்தேர்வு அட்டவணையில் அதிரடி மாற்றம்..!! மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை..!!

தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

அதாவது, ரம்ஜான் பண்டிகையை (பொதுவிடுமுறை) முன்னிட்டு, 4 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 12ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு, ஏப்ரல் 4ஆம் தேதி மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரம் கூடுதலாக கோடைவிடுமுறை கிடைக்கும். இதனால், மாணவர்கள் குஷியில் உள்ளனர்.

Read More : ’கணேசமூர்த்தி மரணத்திற்கு வைகோவே காரணம்’..!! ’வாரிசு அரசியலால் நடந்த படுகொலை’..!! தமிழிசை பகீர்..!!

Annamalai | ’களத்துல எதிர்க்க பயம்’..!! ’சுப்ரீம் கோர்டே சொல்லிருச்சு’..!! ’ஒன்னும் பண்ண முடியாது’..!! அண்ணாமலை சரவெடி..!!

Chella

Next Post

பிரபல இந்தி நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இணைந்தார்...!

Fri Mar 29 , 2024
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராஜ்யசபா எம்பி மிலிந்த் தியோரா மற்றும் சிவசேனா மூத்த தலைவர் நீலம் கோர்ஹே ஆகியோர் முன்னிலையில் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இணைந்தார். கட்சியில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கோவிந்தா, 1980-களில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினேன், 2004 முதல் 2009 வரை அரசியலில் முதல்முறையாகப் பணியாற்றிய பிறகு, மீண்டும் அதே துறைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் கலை மற்றும் […]

You May Like