fbpx

10 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை! கதறிய பெண்.. கொடூரர்கள் பிடியில் சிக்கிய பரிதாபம்.!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கொரோனாவின் காரணமாக சில ஆண்டுகள் வீட்டில் இருந்தபடியே அவர் வேலை செய்து வந்திருக்கின்றார்.

இந்த நிலையில், தனது ஆண் நண்பருடன் நேற்று முன் தினம் மாலையில் பைக்கில் வெளியே சென்ற நிலையில், இவர்களை பின்தொடர்ந்து பத்து பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளனர். அப்போது நடுவழியில் இவர்களின் பைக்கை வழி மறித்து அந்த ஆண் நண்பரை அடித்து தாக்கி, பின்பு அந்த இளம் பெண்ணை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று, பத்து பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன் பின்னர் அந்த நபர்கள் பெண்ணிடம் இருந்து செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். கூட்டு கும்பலால் 10 நபர்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் மிகவும் சிரமப்பட்டு வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

அதன் பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி குடும்பத்தாரிடம் கூறி, போலீசில் புகாரளித்தனர். பெண்ணுக்கு உள்ளூர் மருத்துவமனையில் பரிசோதனை நடந்திருக்கிறது.

Rupa

Next Post

மகாலட்சுமி கணவர் ரவீந்தர் மருத்துவமனையில் அனுமதி!!

Sun Oct 23 , 2022
திருமணமான சில வாரங்களே ஆகும் நிலையில் மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரவீந்தர் லிப்ரா ப்ரெடக்‌ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார் . ரவீந்தர் சந்திரசேகர் , நட்புன்னாஎன்னனு தெரியுமா? முறுங்கைக்காய் சிப்ஸ் , நளனும் நந்தினியும் போன் பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.தற்போது விடியும் வரை காத்திரு என்ற படத்தை தயாரித்து வருகின்றார். விடியும் வரை காத்திரு என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். அவரது […]

You May Like