fbpx

பெண்களுக்கு ஷாக் நியூஸ்.. ஒரே நாளில் ரூ.400 உயர்ந்த தங்கம் விலை…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37,440-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. இன்று ஒரே நாளில் 2-வது முறை அதிரடியாக உயர்ந்துள்ளது.. ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.4,680-க்கு விற்பனையாகிறது.. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37,440-க்கு விற்பனையாகிறது.. இதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.60-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாகின..! எத்தனை மாணவர்கள் தேர்ச்சி..?

Fri Jul 22 , 2022
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 22,731 சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு முதல் பருவ பொதுத்தேர்வு கடந்த 2021 டிசம்பரில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருந்தது. பின்னர், இரண்டாம் பருவ பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 வரை நடைபெற்ற நிலையில், முடிவுகளை மதிப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல, மிக நீண்ட எதிர்பார்ப்புக்குப் […]
மாணவர்களே மிக கவனம்..!! பணம் பறிபோகும் அபாயம்..!! இந்த இணையதளத்தில் யாரும் இதை செய்யாதீங்க..!!

You May Like