fbpx

ஷாக்கிங் நியூஸ்..!! 8 மாத கர்ப்பம்..!! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியா. அவருக்கு 35 வயதாகிறது. இந்நிலையில், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இச்செய்தி ரசிகர்காளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சக நடிகரான கிஷோர் சத்யா என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பிரியாவின் அம்மாவும் கணவரும் இந்தத் துயரத்தில் இருந்து எப்படி மீள்வார்கள் என்பது தெரியவில்லை. 35 வயது என்பது மரணத்திற்கான வயதே கிடையாது. விடை தெரியாத பல கேள்விகள் எனக்குள் வந்து கொண்டே இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது அவரது குழந்தை ஐசியுவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்த அவர், கர்ப்பமானதற்குப் பிறகு தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

விவசாயிகளே!… ஒரேயொரு கிளிக் தான்!... அனைத்தும் உங்கள் கையில்!... உழவன் செயலி பயன்கள்!

Wed Nov 1 , 2023
தமிழக அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உழவர் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு முக்கிய செயலி ‘உழவன்’. இதில் தற்போது 21 வகையான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் மானிய திட்டங்கள், விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருள்களை எந்த ஒரு தடையும் இன்றி அனைவரும் பெற முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு இடுபொருள் முன்பதிவு, பயிர் மகசூல் இழப்பினை தடுத்திடும் பொருட்டு பயிர் காப்பீட்டு […]

You May Like