fbpx

ரூ.6,299க்கு ஸ்மார்ட் டிவி..! இனி எல்லா ரூமுக்கும் ஒரு டிவி வாங்க வேண்டியது தான்…

டிவி என்பது முன்பு ஒரு வீட்டுக்கு ஒரு டிவி என்று தான் இருந்தது, ஏனென்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து டிவி பார்த்து மகிழ்ந்தனர்ஆனால் தற்போது ஆளாளுக்கு வெவ்வேறு சேனல் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்னர், ஆகையால் தற்போது ஒரு வீட்டிற்கு ஹாலில் ஒன்று, பெட்ரூமில் ஒன்று என்று 2 டிவிக்கள் தேவைப்படுகிறது.

தூங்கும்போது டிவி பார்க்கும் பழக்கம் நம்மில் பலபேருக்கு உள்ளது, ஹாலில் மட்டும் டிவி இருப்பவர்கள் பெட்ரூமிலும் டிவி வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பர், அவர்கள் இனியும் காத்துக்கிடக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ரூ.6,299 விலையில் ஸ்மார்ட் டிவி கிடைத்தால் யார் தான் வாங்காமல் இருப்பார்கள். தற்போது அமேசான் நிறுவனத்தின் ப்ரைம் டே விற்பனை தொடங்கியுள்ளது, இன்று மற்றும் நாளை நடக்கும் இந்த விற்பனையில் பல பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் கோடாக் நிறுவனம் அதன் பெரும்பாலான ஸ்மார்ட் டிவிகள் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அமேசான் ப்ரைம் டே ஆஃப ரில் விற்பனை செய்து வருகிறது. குறைந்தபட்சம் ரூ.6,299 முதல் ஸ்மார்ட் டிவியை விற்பனை செய்து வருகிறது. அதன்படி கோடாக் நிறுவனத்தின் 24இன்ச் எச்டிஎக்ஸ்100எஸ் ஸ்மார்ட் டிவி மாடலானது ரூ.6999-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.6,299-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரூ.7999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 32இன்ச் எச்டி X900s மாடல் டிவி தற்போது ரூ.7,449க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.3,499க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 43இன்ச் எச்டி X7X ப்ரோ மாடல் தற்போது ரூ.16,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.32,499க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 50இன்ச் எச்டிMT5011 மாடல் தற்போது ரூ.31,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.38,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 55இன்ச் MT5022 மாடல் 3000ரூபாய் குறைந்து, தற்போது ரூ.35,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ரூ.57,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 65இன்ச் MT5033 மாடல் டிவி 6000ரூபாய் குறைந்து, தற்போது ரூ.51,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Kathir

Next Post

அடேய் என்னடா உன் டேஸ்ட் …..! 80 வயது மூதாட்டியை கடத்திச் சென்று பலாத்காரம் கஞ்சா போதையில் இளைஞர் செய்த கொடூர செயல்…..!

Sat Jul 15 , 2023
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள வீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை(80) இவர் தன்னுடைய மூத்த மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக, அவர் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தொடங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உறவினரின் துக்க நிகழ்வு ஒன்றுக்காக அவருடைய மகள் வெளியூருக்கு சென்று விட்ட நிலையில், தனியாக அந்த மூதாட்டி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த […]

You May Like