fbpx

#சற்றுமுன்..!! லேண்டரில் இருந்து தரையிறங்கும் ரோவர்..!! புதிய வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ..!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 23ஆம் தேதியன்று சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. வியாழக்கிழமை காலையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்தது. மாலையில் ரோவர் நிலவில் நகரத் தொடங்கி தனது செயல்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்தது. இந்த பிரக்ராயன் ரோவர் 14 நிலவு நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரோ தனது சமூக வலைதள பக்கத்தில், ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை ஏற்கனவே அங்கிருக்கும் சந்திரயான் – 2இன் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள High – Resolution Camera அழகாக படம்பிடித்து அனுப்பியுள்ளது. நிலவில் இருக்கும் கேமராக்களிலேயே மிகவும் துல்லியமான கேமரா இதுதான் என இஸ்ரோ கூறியுள்ளது.

https://twitter.com/chandrayaan_3/status/1694948081052303375?s=20

Chella

Next Post

குப்பைத் தொட்டியாக மாறிய பிரபல நிறுவனத்தின் கார்..!! ஆதங்கத்தில் வாடிக்கையாளர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க..!!

Fri Aug 25 , 2023
இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களில் மஹிந்திரா பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசலை தொடர்ந்து தற்போது மின்சாரத்தில் இயங்கக் கூடிய கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது. முதலில் அதிக தொகை செலுத்தி இந்த கார் வாங்கப்பட்டாலும், எரிபொருள் செலவு குறையும் என்பதால் எலெக்ட்ரிக் கார்கள் மீது வாடிக்கையாளர்களின் விருப்பம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், பிரபல மஹிந்திரா நிறுவனமும் மின்சார வாகனங்களை சந்தைப்படுத்தியுள்ளது. மஹிந்திராவின் XUV 400 […]

You May Like