fbpx

புதுச்சேரியில் பரவலாக மழை…..! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி….!

கடந்த ஒரு வார காலமாகவே தமிழகம் மற்றும் புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்னதாக வரும் 18 மற்றும் 19 உள்ளிட்ட தேதிகளில் தமிழக மற்றும் புதுவையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், கடந்த சில தினங்களாக புதுவையில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையிப் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது திடீர் மழையின் பெய்தது.

இந்த மழையின் காரணமாக கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் நடைபயிற்சியின் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் அங்கிருந்த கட்டிடம் மற்றும் மரங்களின் கீழ் ஒதுங்கினர். பலர் மழையில் நனைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் மழையால் புதுச்சேரி நகர் மற்றும் ஊரக பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது

Next Post

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…….! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!

Sun Jun 18 , 2023
தமிழகத்தில் எதிர்வரும் மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதோடு, புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like