fbpx

சூப்பர் அறிவிப்பு..!! செவிலியர்களே உடனே முந்துங்கள்..!! உங்கள் மாவட்டத்தில் காலியிடங்கள்..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் உள்ள 1,020-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

சூப்பர் அறிவிப்பு..!! செவிலியர்களே உடனே முந்துங்கள்..!! உங்கள் மாவட்டத்தில் காலியிடங்கள்..!!

மாவட்டம் மற்றும் காலியிடங்கள்…
செங்கல்பட்டு – 45, கோயம்புத்தூர் – 119, கள்ளக்குறிச்சி – 54, மதுரை – 86, நாகை – 69, பெரம்பலூர் – 61, புதுக்கோட்டை – 114, சிவகங்கை – 41, தென்காசி – 10, தஞ்சாவூர் – 140, திருச்சி – 119, திருப்பத்தூர் – 31, திருப்பூர் – 126, விருதுநகர் – 13

வயது வரம்பு: அதிகபட்சம் 50 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்டம் மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள்:

செங்கல்பட்டு – 27.01.2023

கோவை – 30.01.2023

கள்ளக்குறிச்சி – 25.01.2023

மதுரை – 27.01.2023

நாகை – 20.01.2023

பெரம்பலூர் – 27.01.2023

புதுக்கோட்டை – 27.01.2023

தென்காசி – 19.01.2023

தஞ்சாவூர் – 30.01.2023

திருச்சி – 31.01.2023

திருப்பத்தூர் – 25.01.2023

திருப்பூர் – 30.01.2023

விருதுநகர் – 25.01.2023

சிவகங்கை – 27.01.2023

மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Chella

Next Post

கணவருக்கு விருந்து வைத்த மனைவி..!! வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன்..!! கொளுந்துவிட்டு எரிந்ததை கொண்டாடிய ஜோடி..!!

Mon Jan 16 , 2023
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தூக்க மாத்திரை கொடுத்து, பின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பைடி ராஜு. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன்பே ஜோதிக்கும் நூக்கராஜூ என்பவருக்கும் பழக்கம் இருந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் அவருடன் தொடர்பில் […]
கணவருக்கு விருந்து வைத்த மனைவி..!! வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன்..!! கொளுந்துவிட்டு எரிந்ததை கொண்டாடிய ஜோடி..!!

You May Like