fbpx

சூப்பர் திட்டம்..!! திருமணமானவர்களுக்கு ரூ.51,000..!! எப்படி பெறுவது..? விவரம் உள்ளே..!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசால் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், திருமணமான தம்பதிகளுக்கு முழு தொகையாக ரூ.51,000 வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது. பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்பது ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும்.

இதன் கீழ் விண்ணப்பதாரருக்கு ஆண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி-யால் நிர்வகிக்கப்படும் திட்டத்தின் கீழ் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கிறது.

Chella

Next Post

சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்..!! இலவச பயணம்..!! மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!!

Sun Apr 2 , 2023
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும் போது மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்காக சிறப்பு சலுகைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 3ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்படும் என்று சென்னை […]

You May Like