fbpx

சூப்பரோ சூப்பர்..!! ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களுக்கு பணி..!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

கல்வித்தரத்தை உயர்த்த ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள 20 மிகப்பெரிய மாநிலங்களில் கல்வித்தரத்தில் 19-வது இடத்தில் பீகார் உள்ளது.

இந்நிலையில், முதன்மை ஆசிரியர்கள் 79,943 பேரும், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 32,916 பேரும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 57,602 பேர் என மொத்தம் 1,70,461 ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலிபணியிடங்களுக்கு பீகார் மாநிலத்தில் இருக்கும் தகுதியுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் bpsc.bihar.gov.in என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Chella

Next Post

ஆண் வேடமிட்டு தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை அடித்தே கொன்ற மருமகள்..!! நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Wed May 31 , 2023
நெல்லை மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமிக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ராமசாமியின் தாய் சீதா ராமலட்சுமிக்கும், மகாலட்சுமிக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், ஆத்திரத்தில் இருந்த மகாலட்சுமி, அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார் சீதா ராமலட்சுமியை ஆண் வேடம் அணிந்து சென்று சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதனையறிந்த […]

You May Like