fbpx

ஐஸ்கிரீம் சாப்பிடுவது மது அருந்துவதற்கு சமம்!… பல நோய்களை ஏற்படுமாம்..! கலப்படத்தை எப்படி சரிபார்ப்பது?

Ice Creams: நமக்குப் பிடித்த சில உணவுகளை உண்ணும்போது மன மகிழ்ச்சிக்கு உதவும். அந்தவகையில், கோடை காலம் என்றால் குளிர்ச்சியான சர்பத், ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை மக்கள் நாடி செல்கின்றனர். இதில் ஐஸ்கிரீமுக்கு தனி இடம் உண்டு. குழந்தைகள் எத்தனை முறை கொடுத்தாலும் வேண்டாம் என்ற சொல்லாமல் சாப்பிடுவார்கள். ஐஸ்கிரீம் குளிர்ச்சியான உணவு என்பதால் அது நரம்புகளை பாதிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால், ஐஸ்கிரீமில் கலப்படம் என்பது ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷத்தை போன்றது.

ஐஸ்கிரீமின் ஒவ்வொரு பிராண்டிலும் வெவ்வேறு கலவை மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் உள்ளது ; மற்றும் கொழுப்பு உள்ளடக்கத்தை குறைக்க, வேகமாக அது உருகும். ஒரே பிராண்டின் வெவ்வேறு சுவைகளுக்கு கூட, ஈரப்பதத்தைப் பொறுத்து , ஸ்கூப்பின் அமைப்பு மாறுபடும் . அந்தவகையில், ஐஸ்கிரீம் தயாரிப்பதில் என்ன நடக்கிறது மற்றும் அதில் பொதுவாக சேர்க்கப்படும் கலப்படங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.

ஒரு ஐஸ் கிரீம் தயாராக பல ரசாயன பொருள்கள் உதவி செய்கிறது. கூடவே நமக்கு பல நோய்கள் வரவும் உதவி செய்கிறது என்று கூட கூறலாம். ஒரு ஐஸ்கிரீம் உருகாமல் இருக்கவும் , பால் கெடாமல் இருக்கவும், செயற்கை நிறமிகளுக்காகவும் அதிக சுவையூட்டவும் பல ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. ஒரு சிலர் ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் முட்டைக்கு பதிலாக பெயிண்ட் நீக்க பயன்படுத்தப்படும் டை எத்தில், கிளைகாள் போன்ற கெமிக்கல் பொருள்களை சேர்க்கின்றனர். இதனால் சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை கூட ஏற்படுத்தும்.

ஐஸ்கிரீம் என்பது பாலை நன்றாக காய்ச்சி அதிலே நமக்குப் பிடித்த ஃப்ளேவர்களை சேர்த்து செய்யப்படுகிறது. ஆனால் இந்த புரோசன் டெசர்ட் பாமாயில், வனஸ்பதி இதுபோன்ற கொழுப்புச்சத்து அதிகம் உள்ள எண்ணெய்களும், சர்க்கரை, கலர்ஸ், கம் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது இதை சாப்பிடும் குழந்தைகள் அதிக உடல் எடை மற்றும் சுகர் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள் .

ஐஸ்கிரீம் வாங்கிய பிறகு அதன் கவரில் புரோசன் டெசர்ட் அல்லது ஹைட்ரோ ஜெனரேட்டர் பேட் அல்லது வாட்டர் இவற்றில் ஏதேனும் ஒன்று அந்தக் கவரில் இருந்தால் இது ப்ரோசன் ரெசார்ட் ஆகும். குளிர்ச்சியான பொருளை நாம் சாப்பிடும் போது நமது மூளை 10 செகண்ட் ப்ரீஸ் ஆகிவிடும் இது இயல் நிலைக்குத் திரும்ப 20 நிமிடங்கள் ஆகும் இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் இந்த ஐஸ்கிரீமுக்கு மூளையின் செயல்பாட்டை நிறுத்தும் திறனும் உள்ளது. தினமும் ஒரு ஐஸ்கிரீம் எடுத்துக் கொண்டால் மது அருந்துவதற்கு சமம் என பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஐஸ்கிரீமை அனைவரும் விரும்பி சாப்பிட காரணமே அதன் சுவை தான். இதனுடைய சுவைக்காக ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் சர்க்கரை, பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. இதிலுள்ள கொழுப்பு பொருட்களின் விளைவாக, நம் உடலிலும் கொழுப்புகள் அதிகரித்து விடும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக இரத்த நாளங்கள் சுருங்கி விடுவதோடு, சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, பல நோய்கள் நம்மைத் தாக்கி விடும். குறிப்பாக இரத்த அழுத்தம், மாரடைப்பு, தசைகளின் வலிமை குறைவு மற்றும் நீரிழிவு நோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுத்து விடும் என்பதால் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது அல்ல என்பது தான் உண்மை.

Readmore: ஹோட்டல் அறையில் 2 ஆண்களுடன் இருந்த மனைவி!… திடீரென உள்ளே புகுந்த கணவர்!… வைரலாகும் வீடியோ!

Kokila

Next Post

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது..!! சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்..!!

Sat May 11 , 2024
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவல்துறையினர் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த காவலர் சுகன்யா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதாகி சிறையில் உள்ளார். இதற்கிடையே, சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் தலைமை […]

You May Like