fbpx

உலக அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டி-சாதனை புரிந்த தமிழக தங்கங்கள்…

ஜெர்மன் நாட்டில் உலக அளவில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஏராளமான பதக்கங்களை குறித்து சாதனை புரிந்துள்ளனர்.

26 நாடுகளைச் சேர்ந்த 700 மாற்றுத்திறனாளிகள் ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர் இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 29 பேர் பங்கேற்றனர் அதில் ஏழு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
கணேசன் மனோஜ் செல்வராஜ் பாலசுப்ரமணியன் வெண்ணிலா இன்பத்தமிழ் நளினி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

Maha

Next Post

கிரிஸ் வோக்ஸ் பிளேயிங் லெவனில் முதல் மூன்று வீரர்களில் ஒருவராக இருந்திருப்பார்-இந்திய அணி வீரர் அஸ்வின்.

Sun Aug 6 , 2023
டெஸ்ட் அரங்கில் மதிப்பு மிக்க ஆஷஸ் தொடர் தற்போது நடந்து முடிந்த நிலையில் இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை வீழ்த்தி முன்னிலை பெற்றது. இந்த தொடரில் தொடர் நாயகன் விருது கிரிஸ் வோக்ஸ்க்கு வழங்கப்பட்டது. கிரிஸ் வோக்ஸ் போன்ற வீரர் வேறு எந்த அணியில் இருந்தாலும் பிளேயிங் லெவனில் முதல் மூன்று வீரர்களில் ஒருவராக இருந்திருப்பார் என இந்திய […]

You May Like