fbpx

Candidates | தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு..!! தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் வெயிட்டிங்..!!

மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 3 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமாக தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தோதலில் பாஜக கூட்டணியில் தமாகாவுக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஈரோட்டில் விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூரில் வி.என். வேணுகோபாலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக, சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு தோதல் ஆணையத்திடம் தமாகா சாா்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமாகா-வுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : Seeman | நாம் தமிழர் கட்சிக்கு ”மைக் சின்னம்”..!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Chella

Next Post

”நான் செய்தது தவறுதான்”..!! உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

Fri Mar 22 , 2024
பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் அவரை மீண்டும் அமைச்சராக்க பரிந்துரைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தலைமை […]

You May Like