fbpx

அட கடவுளே…! கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

உத்தராகண்டில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த பொழுது கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர கண்காணிப்பில் தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடக அறிக்கையின்படி, ரூர்க்கியின் நர்சன் எல்லையில் ஹம்மத்பூர் ஜால் அருகே தடுப்பு சுவர் மீது ரிஷப் பந்த் கார் மோதியது. இந்த விபத்தை அடுத்து கார் தீப்பிடித்து எரிந்தது. தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Vignesh

Next Post

என் மகளின் புகைப்படத்தை இப்படி செய்வது..? கொந்தளித்த அமைச்சர் ரோஜா..!! மகளுக்கு சொன்ன அட்வைஸ்..!!

Fri Dec 30 , 2022
தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் சமூக வலைதளங்களில் பரவும் அவதூறுகள் மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இதற்கிடையே, இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து 2002ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அரசியலில் […]
என் மகளின் புகைப்படத்தை இப்படி செய்வது..? கொந்தளித்த அமைச்சர் ரோஜா..!! மகளுக்கு சொன்ன அட்வைஸ்..!!

You May Like