fbpx

பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு!. சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்!. மணிப்பூரில் அதிர்ச்சி!

Terrorists attack: மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜிரிபாம் மாவட்டம் மோங்பாங் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த குக்கி தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுத குழுவினர் பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் மத்திய பாதுகாப்பு படை வீரர் (சிஆர்பிஎப்) ஒருவர் பலியானார். இன்னொரு வீரர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Readmore: சென்னை, கோவையில் கொரோனா!. 6 பேருக்கு பாசிட்டிவ்!. சுகாதாரத்துறை வேண்டுகோள்!

English Summary

Terrorists opened fire on the vehicle of the security forces! CRPF soldier martyred! Shock in Manipur!

Kokila

Next Post

உஷார் மக்களே!! விஷமாகும் சுரைக்காய்? ஆராய்ச்சியில் அதிர்ச்சி!

Mon Jul 15 , 2024
Shocking information has been revealed in research that symptoms of toxicity appear within an hour of eating zucchini.

You May Like