fbpx

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க… மத்திய அமைச்சரவை அனுமதி..!

தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது.

நரிக்குறவர், குருவிக்காரர் என அழைப்படுபவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறியுள்ளார். சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நரிக்குறவர் எனப்படும் குருவிக்காரர்கள் பிரிவினருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Baskar

Next Post

கடலூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் இரு ஊர்களை சேர்ந்த மாணவர்களிடையே மோதல்... பரபரப்பு சம்பவம்..!

Wed Sep 14 , 2022
கடலூர் மாவட்டம், புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வடக்கு திட்டை கிராமத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே கடந்த மாதம் தகராறு நடந்தது. இதை தொடர்ந்து மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் இரண்டு தரப்பு மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். […]

You May Like