தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ரூபாய் 4825 கோடியை விடுவித்தது மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு மூன்றாவது தவணையாக மத்திய அரசு 1,18,280 கொடியை விடுவித்து உள்ளது.
வழக்கமாக மாதாந்திர தவணையாக 59,140கோடியை மட்டுமே மத்திய அரசு விடுவிக்கும் இந்த நிலையில் தான் இம்முறை முன்கூட்டியே கூடுதல் தவணையையும் விடுவித்து இருக்கிறது.