fbpx

தமிழ்நாட்டிற்கான நிதியாக 4825 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு….!

தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ரூபாய் 4825 கோடியை விடுவித்தது மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு மூன்றாவது தவணையாக மத்திய அரசு 1,18,280 கொடியை விடுவித்து உள்ளது.

வழக்கமாக மாதாந்திர தவணையாக 59,140கோடியை மட்டுமே மத்திய அரசு விடுவிக்கும் இந்த நிலையில் தான் இம்முறை முன்கூட்டியே கூடுதல் தவணையையும் விடுவித்து இருக்கிறது.

Next Post

650 கோடியை குடிப்பதற்காக செலவு செய்யும் என் மக்கள்– சீமான்

Mon Jun 12 , 2023
திருச்சி திருவெறும்பூரில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசனின் 75வது பிறந்தநாள் விழா நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மணியரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், திருவெறும்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் […]
’முதல்வர் எழுதிய புத்தகத்தை படிக்க ஆர்வம் காட்டும் சீமான்’..! ஏன் தெரியுமா?

You May Like