fbpx

#Breaking: மாநிலங்களவையில் காலியாகும் 10 இடங்களுக்கு தேர்தல்…!

மாநிலங்களவையில் காலியாகும் 10 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கோவா மாநிலத்தில் ஒரு தொகுதியும், குஜராத் மாநிலத்தில் 3 தொகுதிக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 6 ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம், விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லுசின்ஹோ, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூலை 24-ம் தேதி அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஓய்வூதியம் வாங்கும் சென்னைவாசிகளுக்கு….! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

Wed Jun 28 , 2023
சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் வாங்குபவர்கள் வருடம் தோறும் அவர்கள் எந்த மாதத்தில் ஓய்வூதியம் வாங்குகிறார்களோ, அந்த மாதத்தில் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதேபோலவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட இரண்டும் வாங்குபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் வாங்குபவரின் ஓய்வு பெற்ற மாத கணக்கில் வைத்து வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும். வாழ்நாள் சான்று வழங்கப்பட வேண்டிய மாதத்தில் வழங்கப்படாவிட்டால் ஒரு மாதம் சலுகை வழங்கப்படும் அதற்குள்ளாக வாழ்நாள் […]

You May Like