fbpx

சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் சீமான்..!! லிஸ்ட் ரெடி..!! இனி தூக்க வேண்டியதுதான்..!! கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி..!!

Seeman | தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்தே களமிறங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் 20 பெண்கள், 20 ஆண்கள் களமிறக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தான்.

இந்நிலையில் தான், மக்களவைத் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய கட்சி நிர்வாகிகளின் பட்டியலை திமுக, அதிமுக போல் நாம் தமிழர் கட்சியும் சத்தமின்றி தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ரகசியக் குழுக்கள் மூலமாக களத்தில் இருந்து ரிப்போர்ட் ஒன்றையும் சீமான் எடுத்துள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின் அமைப்பு முறையிலேயே ஒருசில மாற்றங்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டியுள்ளதை அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Read More : வெறும் 2 மாவட்டங்களை கொண்ட இந்திய மாநிலம் எது தெரியுமா..? பலருக்கும் இது தெரியாது..!!

Chella

Next Post

ரூ.9, 99, 999 என விலை நிர்ணயிக்கப்படுவது ஏன் தெரியுமா..? இப்படி ஒரு வியாபார தந்திரமா..?

Mon May 20 , 2024
வணிக தளங்களில் பெரும்பாலான பொருட்களின் விலை 9 என முடிவடையும். ஆனால், இது ஒரு வியாபார தந்திரம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும், கடைகளுக்கு சென்று பல கோடி பொருட்களை வாங்குகின்றனர். அவற்றின் விலைகள் பெரும்பாலும் 9 அல்லது 99 அல்லது 999 என முடிவடைவதை காணலாம். அந்த பொருட்களின் விலைகள் ஏன் இப்படி நிர்ணயம் செய்யப்படுகின்றன? உண்மையில் இது ஒரு […]

You May Like