fbpx

நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்…! கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு…!

நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு. சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும். மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல், பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? எவ்வளவு மாம்பழம் சாப்பிடலாம்?

Fri May 24 , 2024
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா, ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழம் சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். மாம்பழ சீசன் என்றாலே சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது. அவர்களால் சாப்பிட முடிந்தால், அவர்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும்? மாம்பழம் இனிமையாக இருக்கும், எனவே நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை தெரிந்துகொள்ளலாம். ஓராண்டு காத்திருப்புக்குப் பிறகு, பழங்களின் அரசன் […]

You May Like