fbpx

”வீட்ல யாரும் இல்ல… சீக்கிரம் வா”..!! அடிக்கடி உல்லாசம்..!! கர்ப்பமான 15 வயது சிறுமி..!!

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், அவரை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன் சிறுமியுடன் உடலுறவு வைத்துக் கொண்டது தெரியவந்தது.

பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த சிறுவன் வீட்டிற்கு வந்து, சிறுமியுடன் உல்லாசமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

CUET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...! கடைசி நாள் எப்பொழுது...? முழு விவரம் இதோ...

Thu Mar 16 , 2023
தேசிய தேர்வு முகமையின் (NTA) பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு CUET (UG) -2023-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். 2022-23 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், https://cuet.samarth.ac.in/. என்ற இணையதளத்தில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக இணையதள […]

You May Like