fbpx

உங்கள் குழந்தைக்கு இந்த திட்டம் தான் பெஸ்ட்..!! ரூ.64 லட்சம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பெண் குழந்தைகளை பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதில் இருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன.

குறிப்பாக, சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரோ கணக்கு தொடங்க முடியும். மேலும், மத்திய அரசின் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 7% வட்டி வழங்கப்படுகிறது.

பெண் குழந்தைக்கு 10 வயது பூர்த்தி அடையும் முன்பாக இத்திட்டத்தில் இணைய வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 நீங்கள் செலுத்தி வர வேண்டும். மகளின் 21 வயதில் உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ.63,79,634. இதில் நீங்கள் முதலீடு செய்த ரூ.22,50,000 போக எஞ்சியுள்ள ரூ.41,29,634 லாபமாக கிடைக்கும்.

Chella

Next Post

அக்டோபர்1 ஆம் தேதி காலை 10 மணிக்கு...! பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு...!

Tue Sep 26 , 2023
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இயக்கத்தில் பங்கு பெற சக குடிமக்களுக்கு பிரதமர் மோடி ஒரு தனித்துவமான அழைப்பை விடுத்துள்ளார். அக்டோபர்1 ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து குடிமக்களும் இணைந்து மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு ‘தூய்மையாக அஞ்சலி’ செலுத்த வேண்டும் என்றார். அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தூய்மை குறித்த ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை […]

You May Like