fbpx

தமிழக கூட்டுறவு சங்கங்களில் 3000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

தமிழக கூட்டுறவு சங்கங்களில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் உதவியாளர் பணிகளுக்கு என 3000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு கிடையாது. எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000 முதல் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 10.12.2023 தேதிக்குள் அனுப்பிவைக்க வைக்க வேண்டும்.

For More Info : https://tncu.tn.gov.in/tamil/index.htm

Vignesh

Next Post

பெரும் சோகம்…! ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட ஒன்றரை வயது ஆன் குழந்தை உயிரிழப்பு..! மருத்துவர்கள் எச்சரிக்கை…

Sun Nov 19 , 2023
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மலர் நிகா (21), இவரது கணவர் ஞானசேகர், ஓராண்டுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். கணவனை இழந்த மலர் நிகாவுக்கு ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளார். இந்நிலையில் குழந்தை ஹர்ஷன் நேற்றைய தினம் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டபோது மூச்ச்சுத்திணறல் ஏற்ப்பட்டுள்ளது. மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட குழந்தை ஹர்ஷனை ஆட்டோவில் தேனி மருத்துவக் கல்லூரி […]

You May Like