fbpx

TN TRB வேலைவாய்ப்பு..!! தேர்வு எப்போது..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மே மாதம் தமிழக ஆசிரியர் தேர்வாணையமானது ஆண்டுதோறும் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. அதன்படி, மே மாதம் 200 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக முன்னர் தெரிவித்திருந்தது. இது குறித்து முழு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

வருடாந்திர தேர்வு அட்டவணை மூலம் ஆண்டு தோறும் நடைபெறவுள்ள தேர்வுகள் பற்றிய அறிவிப்பை ஒவ்வொரு தேர்வு வாரியமும் முன்னதாக வெளியிடும். அதன்படி, ஆசிரியர் தேர்வாணையமானது Post Graduate Assistants பணியிடங்களுக்கான அறிவுப்பை மே மாதம் வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள 200 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து Chief Minister Research Fellowship தகுதி தேர்வும், Senior Lecturers, Junior Lecturers பணிக்கான தேர்வு அறிவிப்பும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய கமல்ஹாசன்..!! தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்..!!

Chella

Next Post

வேலை செய்யாத அபாய சங்கிலி..! ரயிலில் சென்ற கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழப்பு..! கோட்டாட்சியர் விசரணைக்கு உத்தரவு..!

Fri May 3 , 2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கஸ்தூரி(வயது 21) என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொல்லம் விரைவு ரயிலில் சென்றுள்ளார். அவருடன் உறவினர்கள் பதினோரு பேரும் அந்த ரயிலில் பயணித்துள்ளனர். இவர்கள் பயணித்த அந்த ரயில், உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது கர்ப்பிணி பெண் கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது, ரயிலில் […]

You May Like