fbpx

ஷூட்டிங் போன இடத்துல ஒரு பெண்ணை வடிவேலு பலாத்காரம் பண்ணிட்டாரு..!! அதற்கு நானே சாட்சி..!!

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வடிவேலு. தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார். இதனாலேயே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும், புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார். இடையில் ஏற்பட்ட சில குழறுபடிகள் காரணமாக, சினிமாவை விட்டு ஒதுங்கிருந்த வடிவேலு, தற்பொழுது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வடிவேலு குறித்து பேசியிருக்கும் ஒரு விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி. ஒருமுறை பாண்டிசேரியில் ஒரு படப்பிடிப்பு நடந்தது. நடு இரவில் ஒரு இடத்திலிருந்து பெண் ஒருவர் ஓ என கத்தினார். நானும், தயாரிப்பு நிர்வாகியும் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்க்கையில் ஒரு பெண் இருந்தார்.

அவரது அந்தரங்க உறுப்பை வடிவேலு ஏதோ செய்துவிட்டார். பிறகு அந்தப் பெண்ணை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தோம். அந்தப் பெண் வடிவேலு அழைத்ததற்கு வரவில்லை. சொல்லப்போனால் அந்த பெண்ணை வடிவேலு பலாத்காரம் செய்திருக்கிறார்” என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

Chella

Next Post

வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றது செல்லும்..!! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

Fri Dec 22 , 2023
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன், 60 கோடி ரூபாய் அளவிற்கு பணப்பட்டுவாடா செய்துள்ளதாகவும், இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தை […]

You May Like