fbpx

மிக மோசமான குளிர்..!! இந்த மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

குளிர்கால பருவநிலை காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல இடங்களில் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக, இந்த மோசமான குளிர்கால பருவநிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு, ஜுன்ஜுனு மற்றும் சிகார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான குளிர் காரணமாக அந்த பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக மோசமான குளிர்..!! இந்த மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

கடுமையான குளிர் மற்றும் பனிமூட்டம் ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளை பாதித்துள்ளது. மேலும்., ஃபதேபூரில் குறைந்தபட்ச வெப்பநிலை -1 ° C ஆகவும், சுருவில் குறைந்தபட்ச வெப்பநிலை -0.9 ° C ஆகவும், சங்கரியாவில் 2.4 ° C ஆகவும் பதிவாகியுள்ளது.

Chella

Next Post

வியர்வையால் துர்நாற்றம் வருகிறதா.. என்ன காரணம் என்று தெரியுமா..!

Tue Jan 3 , 2023
பலருக்கு உடல் துர்நாற்றம் பெரும் பிரச்சனையாக இருக்கும். மேலும், கோடையில் குளித்தால் அதிக வியர்வை வெளியேறும். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. இந்த நாற்றம் உடலில் அமைந்துள்ள ஒரு வகை சுரப்பிகளில் இருந்து வெளிப்படுகிறது.  அதாவது, நம் உடலில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்கள் அதை உற்பத்தி செய்கின்றன. இது தவிர்க்க முடியாதது என்றாலும், எளிய வீட்டு வைத்தியம் மூலம் இதை சரிசெய்யலாம். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாக, பிட்டா நோய்கள் […]

You May Like