fbpx

மிக கனமழை எச்சரிக்கை..!! மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழையும் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மதியத்திற்கு மேல் அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என தெரிகிறது.

Chella

Next Post

’நான் டிரஸ் மாத்தும்போது பாக்குறாரு’..!! கைது செய்ய வந்த போலீஸ் மீதே நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Sat Nov 4 , 2023
சென்னையில் போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், தொங்கியபடி பள்ளி மாணவர்கள் சிலர் பயணம் செய்துள்ளனர். இதனைப் பார்த்து பேருந்துக்கு பின்னால் சென்ற பெண் ஒருவர் வேகமாகச் சென்று பேருந்தை வழி மறுத்துள்ளார். அந்த ஓட்டுநரிடம் “மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு வருகிறார்கள். இப்படியா பேருந்தை ஓட்டுவீர்கள்?” எனக்கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களின் சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக […]

You May Like