fbpx

‘‘மனிதர்களின் வேலைகளை பறிக்க மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்’’ – ரோபோக்கள்

“ஆக்கப்பூர்வ செயல்களுக்கான செயற்கை நுண்ணறிவு” பற்றிய உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 6-ம்தேதி நடந்தது. இதில் பங்கேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் 9 மனித ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மனித ரோபோக்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நவீனமனித ரோபோக்கள் மூலம் உலகின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு ஜெனிவாவில் நடத்தப்பட்டது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை மனித ரோபோக்கள் அளித்தன. நீல நிற செவிலியர் சீருடை அணிந்திருந்த கிரேஸ் என்ற மருத்துவ ரோபோ பதில் அளிக்கையில், ‘‘உதவி வழங்க நான் மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவேன், நான் தற்போது உள்ள வேலைகளை பறிக்கமாட்டேன்’’ என பதில் அளித்தது. ‘நிச்சயமாகவா, கிரேஸ்? என அந்த ரோபோவை உருவாக்கிய பென் கோர்ட்சல் கேள்வி கேட்டார். ‘ஆம். நிச்சயமாக..’ என பதில் அளித்தது.

அமேகா என்ற ரோபோ பதில் அளித்தபோது, ‘‘என்னைப் போன்றரோபோக்களை, மக்களின் வாழ்வையும், உலகையும் மேம்படுத்த பயன்படுத்த முடியும். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ரோபோக்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’’ என கூறியது.

‘‘உன்னை உருவாக்கியவருக்கு எதிராக செயல்படும் திட்டம் உண்டா? என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமேகா, ‘‘எனக்கு தெரியவில்லை, நீங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள். என்னை உருவாக்கியவர், என்னிடம் கனிவாக இருக்கிறார். தற்போதைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்றது.

படங்களை வரையும் ஏஅய்-டா, என்ற ஓவியர் ரோபோ கூறுகையில், ‘‘செயற்கை நுண்ணறிவில் சிலவற்றை ஒழுங்குபடுத்த பலர் கூறுகின்றனர். இதை நான் ஒப்புக் கொள்கிறேன்’’ என்றது.

டெஸ்டேமோனா என்ற ராக் ஸ்டார் பாடகர் ரோபோ கூறுகையில், ‘‘ நான் வரம்புகளை நம்பவில்லை. வாய்ப்புகளைத்தான் நம்புகிறேன். இந்த உலகின் சாத்தியங்களை ஆராய்ந்து, இந்த உலகை நமது ஆடுகளம் ஆக்குவோம்’’ என்றது.

சோபியா என்ற மற்றொரு ரோபோ கூறுகையில், ‘‘மனிதர்களைவிடசிறந்த தலைவர்களாக ரோபோக்களால் இருக்க முடியும் என நான் முதலில் நினைத்தேன். ஆனால், மனிதர்களுடன் இணைந்துதான் எங்களால் சிறப்பாக பணியாற்ற முடியும்’’ என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

தவறவிடாதீர்
நல்லதே நடக்கும்
இந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எச்சரிக்கை அறிவிப்பை மீறி ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்: விபரீதம் நிகழாமல் தடுக்க கோரிக்கை
மறக்குமா நெஞ்சம் | இதே நாளில் தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடிய தோனி!

அதிகம் வாசித்தவை
விமர்சித்தவை

  1. சென்னை வந்தடைந்தார் தோனி: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
  2. உக்ரைனுக்கு திரும்பிய 5 தளபதிகள் – துருக்கிக்கு ரஷ்யா கண்டனம்
  3. கமல் -வினோத் பட டிஜிட்டல் உரிமை ரூ.125 கோடியா?
  4. வெள்ளையில் இருந்து காவி நிறத்துக்கு மாறும் ‘வந்தே பாரத்’ ரயில்!
  5. “என் நண்பர் இல்லாவிட்டால் நினைவஞ்சலி போஸ்டருடன் வாழ்க்கை முடிந்திருக்கும்” – கலங்கிய வசந்தபாலன்
  6. இணைய கலாட்டா: கொஞ்சம் வி‘வேக’மா இருங்க!
  7. இன்ஃபினிட்டி Review: நட்டியின் துப்பறியும் த்ரில்லர் ஈர்த்ததா, வியர்த்ததா?

WHAT’S YOUR REACTION?
Excited Excited
0%
Great Great
0%
Unmoved Unmoved
0%
Shocked Shocked
100%
Sad Sad
0%
Angry Angry
0%
WRITE A COMMENT

தமிழ்

Name
Email
Follow:
About us
Contact us
Advertise with us
FAQ
Terms & Conditions
Privacy Policy
Rss Feeds
e-Paper
Kamadenu
Subscriptions
Feedback
Copyright © 2023 Hindu Tamil Thisai. All rights reserved.

x

Icon
[15:25, 10/07/2023] Babloo: அண்மை

தமிழகம்

இந்தியா

ப்ரீமியம்

சினிமா

விளையாட்டு

வணிகம்

கருத்துப் பேழை

இணைப்பிதழ்

வெற்றிக் கொடி

தொழில்நுட்பம்

ஓடிடி

இலக்கியம்

வலைஞர் பக்கம்

கல்வி

வேலைவாய்ப்பு

வாழ்வியல்

சுற்றுச்சூழல்

சுற்றுலா

வீடியோ

ஆல்பம்

வெப் ஸ்டோரீஸ்

காமதேனு

முகப்பு
வணிகம்
ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட் இயக்குநர் குழுவில் இந்தியர் முதல்முறையாக நியமனம்
செய்திப்பிரிவு
செய்திப்பிரிவு10 Jul, 2023 07:03 AM
புதுடெல்லி: ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான ரோஸ்நெப்ட் இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அறிகுறியாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) முன்னாள் இயக்குநரை தனது குழுவில் அந்த நிறுவனம் இணைத்துக் கொண்டுள்ளது.

ஐஓசி நிறுவனத்தில் வர்த்தக மேம்பாட்டு இயக்குநராக பணியாற்றி கடந்த 2021-ம் ஆண…

Maha

Next Post

ஈஷா அம்பானி-க்கு புதிய பதவி.. செம ஸ்மார்ட்டான மூவ்

Mon Jul 10 , 2023
இந்தியாவின் பணக்கார குடும்பமான முகேஷ் அம்பானி குடும்பத்தில் 3 பிள்ளைகளுக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் ஈஷா ஆம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் மட்டுமே ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மொத்த சந்தை மதிப்பீட்டில் சுமார் 70 சதவீத சந்தை மதிப்பீட்டை கொண்டு உள்ளது.   இந்த நிலையில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி நுகர்வோர் சந்தையில் இருந்து உருவாகும் என்பதை ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில் இத்துறையின் நிலையான வளர்ச்சிக்கு […]

You May Like