fbpx

சூர்யாவுக்கு திமிரு அதிகம்.. மும்பைல செட்டில் ஆனதும் ஓவர் ஆட்டிட்யூட்!! – ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பிரபலம்!

சமீபகாலமாக சூர்யாவுக்கு தலைகனம் அதிகமாகி விட்டதாக வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு நடவடிக்கை அனைத்திலும் ஒரு அதட்டல் வந்து விட்டதாகவும் தன்னை அவர் விஜய், அஜித் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு சில விஷயங்களை செய்வதாகவும் பிஸ்மி விமர்சித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், முன்பெல்லாம் தனக்கு ஹிட் படங்களை கொடுத்து வளர்த்து விட்ட இயக்குனர்களின் படங்களில் நடிக்க முழு ஸ்கிரிப்டையும் கேட்க மாட்டாராம். ஆனால் இப்போது கதை விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறாராம். ஒரு விதத்தில் இது நல்ல விஷயம் என்றாலும் கெளதம் மேனன், பாலா போன்ற இயக்குனர்களிடமும் அவர் அதே கெடுபிடி காட்டுகிறார்.

விஜய், அஜித் இருவரின் படங்களுக்கு சர்வதேச அளவில் பிசினஸ் இருக்கிறது. ஆனால் சூர்யாவுக்கு அப்படி கிடையாது. தற்போது கங்குவான் தான் இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம் ஆக இருக்கிறது. அப்படம் வெளிவந்தால் தான் அவருக்கான மார்க்கெட் மதிப்பு தெரியும். ஆனால் அதற்கு முன்பே இவர் கொஞ்சம் திமிருடன் நடந்து கொள்கிறார். அதிலும் மும்பை சென்ற பிறகு அவருடைய ஆட்டிட்யூட் சுத்தமாக மாறிவிட்டு. ஆக மொத்தம் படமே ஓடலன்னாலும் அலட்டல் மட்டும் குறையல என பிஸ்மி விமர்சித்துள்ளார்.

Read more | JOB | 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. மத்திய பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

English Summary

Web chat celebrity Bismi has said in an interview that recently Suriya has become overweight. Bismi has criticized that there is an undercurrent in all his speech acts and that he thinks of himself in the Vijay and Ajith range and does some things.

Next Post

உடல் அழகை கெடுக்கும் தொப்பையை விரைவில் குறைப்பது எப்படி..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!

Fri Jul 5 , 2024
The first concern that obese or overweight people have when embarking on weight loss is a bulging belly.

You May Like