fbpx

விதவைப் பெண்களே..!! உங்களுக்கு இன்னும் பணம் வரவில்லையா..? உடனே இதை பண்ணுங்க..!!

இந்தியாவில் விதவைப் பெண்களுக்கு வித்வா யோஜனா பென்ஷன் திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள விதவைகளுக்கு இந்த ஓய்வூதியமானது கிடைக்கிறது. விதவைப் பெண்களுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு அவர்களுக்கு 25 வயது ஆகும் வரை ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவேளை அந்த பெண்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 65 வயது வரை மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் 1,500 ரூபாய் வழங்கப்படும் நிலையில், 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 4500 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விதவைப் பெண்கள் சமூக நலத்துறைக்கு சென்று விதவை ஓய்வூதிய திட்டத்திற்கான படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி கொடுக்க வேண்டும். உங்களுடைய ஆவணங்களை சரிபார்த்த பிறகு மாதாந்திர ஓய்வூதியம் உங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

Chella

Next Post

சாக்லேட் பாய் மாதவனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? விளம்பரங்களுக்கு மட்டுமே இத்தனை கோடியா..?

Fri Jun 2 , 2023
பிரபலங்களின் பிறந்தநாள் வரும் போது அவர்களை பற்றி நமக்கு சில தெரியாத விஷயங்கள், சொத்து மதிப்பு போன்ற விவரங்கள் கடந்த சில வருடங்களாக அதிகம் வெளியாகி வருகிறது. அந்தவகையில், ஜூன் 1ஆம் தேதி தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மாதவன் குறித்த சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பாலிவுட்டில் சீரியல்களில் நடித்து வந்த மாதவனுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது தான் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம். […]

You May Like