fbpx

அடிதூள்…! விதவைகளுக்கு இனி மாதம் தோறும் ரூ.3,000 வழங்கப்படும்…! முதல்வர் அசத்தல் அறிவிப்பு…!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பில், யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விதவைகளுக்கான நிதியுதவி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.

இதேவேளை, விதவைகளுக்கான உதவித்தொகை 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

முன்னதாக புதுச்சேரியில் கடந்த மார்ச் 13ம் தேதி ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sat Mar 18 , 2023
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Indira Gandhi Medical College and Research Institute பதவி பெயர்: Multipurpose Worker காலியிடங்கள்: இந்த பணிக்கு மொத்தம் 1,225 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளமாக வழங்கப்படும் வயது வரம்பு: இந்த […]

You May Like