fbpx

இந்த முதல் எழுத்து கொண்ட பெண்கள் கணவருக்கு உண்மையாக இருப்பார்களாம்!

ஜோதிடத்தின் மூலம் ஒரு தனிநபரின் ஆளுமை, குணநலன்கள், தொழில், திருமண வாழ்க்கை ஆகியவற்றை கணிக்க முடியும். அந்த வகையில் ஒரு பெண்ணின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர் தன் கணவருக்கு உண்மையாக இருப்பார்களா என்பதை கணிக்கலாம். இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

‘P’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்கள்:

இத்தகைய பெண்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்களாகவும் அதே நேரத்தில் மிகவும் எளிமையானவர்கள். இந்த பெண்கள் தங்கள் கணவரை மிகவும் நேசிப்பார்கள், எப்போதும் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிப்பார்களாம். இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்கள்,  தன் கணவனுக்கு உண்மையாக இருப்பார்களாம்.

‘R’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்கள்:

‘R’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்கள் தங்கள் துணையை மிகவும் நேசிப்பார்கள். மேலும், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனது துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். காதலில் எல்லா எல்லையையும் கடப்பதில் இந்த பெண்கள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். 

‘S’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்கள்:

இந்தப் பெண்களை மணப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தப் பெண்கள் தங்கள் துணையை மிகவும் நேசிப்பார்கள். அவர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தப் பெண்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த பெண்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள், இந்த பெண்களை ஒருபோதும் தங்கள் கணவரை ஏமாற்றமாட்டார்கள்.

மேற்கூறிய இந்த தகவல், ஜோதிடர்கள், பஞ்சாங்கங்கள், மத நூல்கள் மற்றும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. எனவே ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட குணநலன்கள் மாறுபடலாம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். 

English Summary

A woman’s first letter of her name can predict whether she will be faithful to her husband.

Rupa

Next Post

சென்னையில் கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்..? பாதிப்பு பயங்கரமா இருக்கும்..? வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!!

Thu Nov 21 , 2024
Private meteorologists have warned that a storm forming in the Bay of Bengal is likely to make landfall in Chennai.

You May Like