fbpx

மகளிர் உரிமைத்தொகை..!! தகுதியானவர்கள் பயனடைய மீண்டும் ஒரு வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம் மேல்முறையீடு செய்த 7.53 லட்சம் பேருக்கு 2ஆம் கட்டமாக ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த திட்டத்தில் சில தளர்வுகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக இந்த திட்டத்தில் பயனாளர்களின் தகுதிகளில் சில தளர்வுகளை அறிவித்தது. மேலும், அதிக பயனாளர்களை இணைக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுடைய பெரும்பான்மையான மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

மாலை நேர நடைபயிற்சி..!! இவ்வளவு நன்மைகள் இருக்கா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Mon Nov 20 , 2023
அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இது இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது, மூட்டு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, எடை இழப்புக்கு உதவுகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது. காலை நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், மாலையில் நடக்கும் வழக்கம் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. மொத்த உடற்பயிற்சியையும் செய்வதற்கான சிறந்த வழிகளில் நடைப்பயிற்சியும் ஒன்றாகும். அதே போல் உடலை […]

You May Like