fbpx

நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!

இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 9ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இத்தேர்வு, 2017 முதல் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.

Chella

Next Post

இபிஎஸுக்கு அழைப்பு!... வந்துவிடுங்கள் இல்லாவிட்டால் அனைத்து தொகுதியிலும் இதுதான் நடக்கும்!... ஓபிஎஸ் ஆருடம்!

Sat Feb 10 , 2024
அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சிவகங்கையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு `புரட்சிக் காவலர்’ என்ற பட்டத்தை வழங்கி, வீரவாள், வளரி உள்ளிட்டவைகளை ஆதரவாளர்கள் பரிசாக வழங்கினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை சில விதிகளின்படி அமைத்துக்கொள்ளலாம் என ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க கொடி, சின்னத்தை நான் பயன்படுத்தக் கூடாது என்றுதான் […]

You May Like