fbpx

உங்கள் ரேஷன் கார்டு ரத்தாகும் அபாயம்..!! உடனே இந்த வேலைய முடிச்சிருங்க..!! வெளியான எச்சரிக்கை..!!

நம் நாட்டில் ரேஷன் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஆகையால், அதை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் இனி கேஒய்சி விவரங்களை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அம்மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் கேஒய்சி விவரங்களை இணைத்து வருகின்றனர். இதுவரை 67% பயனாளிகள் இந்த பணியை முடித்துள்ளார்கள்.

எனவே, கேஒய்சி விவரங்களை முடிக்காதவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் முடிக்கவில்லை என்றால் தற்காலிகமாக ரேஷன் கார்டு செய்தவர்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

"தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா" அமைச்சர் பொன்முடியின் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..!

Thu Sep 7 , 2023
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு […]

You May Like