அதிரடி மாற்றம்…! வட்டி வீதங்கள் உயர்த்தி அறிவிப்பு…! இது யார் யாருக்கு பொருந்தும்…? முழு விவரம்…

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, வட்டி விகித திருத்தத்திற்குப் பிறகு, வங்கி இப்போது சேமிப்பு வங்கி வைப்புகளுக்கு 4% வரை வட்டியைப் பெற அனுமதி வழங்கியுள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 55 bbps வரை வட்டி உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகு கனரா வங்கியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.


ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான சேமிப்புக் கணக்கு நிலுவைத் தொகைகளுக்கு 2.90% வட்டி வழங்கப்படும், ரூ.5 கோடி வரையிலான இருப்புகளுக்கு 2.95% வட்டி விகிதத்தை வழங்குவதாகவும் கனரா வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலான சேமிப்புக் கணக்குகளுக்கு 3.05% வட்டியும், ரூ.100 கோடி முதல் ரூ. 200 கோடி வரை 3.50% வட்டி விகிதத்தை வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இடி மின்னலுடன் அடுத்த 3 நாட்கள் வெளுக்க போகும் கனமழை...! மீனவர்களுக்கு எச்சரிக்கை...!

Mon Dec 26 , 2022
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிலவரப்படி நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு மற்றும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் குமரிக்கடல் மற்றும் […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like