மின்துறை அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக குறைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாகவும், இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமின்றி […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 12 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி […]
திருப்பதியில் பக்தர்களுக்கு ’டைம் ஸ்லாட் டோக்கன்’ வழங்கும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அதனால், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் […]
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை இந்திய நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது.சர்வேதேச அளவில் நிலவும் கச்சா எண்ணையின் விலை மாற்றங்களை தொடர்ந்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை […]
இளம் வயதில் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால், ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல், உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்ஷன் திட்டம் உதவியாக இருக்கும். அடல் பென்ஷன் யோஜனா… இந்த திட்டத்தை கடந்த 2015ஆம் […]
சில வாரங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) வெளியிடுவது பற்றிய செய்திக் குறிப்பை வெளியிட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் நடந்த சோதனை முயற்சியின் அடிப்படையில், டிஜிட்டல் நாணயம் இன்று (நவம்பர் 1) அறிமுகப்படுத்த உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி இன்று முதல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை முதற்கட்டமாக e₹-W என்ற டிஜிட்டல் கரன்சியை மொத்த […]
அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள் சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் 2014 முதல் சேர்க்கை செய்யப்பட்டு தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு நவம்பர் 2022-ல் நடைபெற உள்ளது. இத்தேர்வில் 2014 முதல் 2017 வரை சேர்க்கை செய்யப்பட்ட பருவமுறை பயிற்சியாளர்கள் மற்றும் […]
தமிழ்நாட்டில் நவம்பர் 4ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் […]
நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக அளவில் விடுமுறை வழங்கப்பட்டது. ஆனால், இம்மாதம் (நவம்பர்) 10 நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பண்டிகை நாட்கள் முடிந்துவிட்டதால், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா, ரஹஸ் பூர்ணிமா போன்ற சில நிகழ்வு காரணமாக விடுமுறை இருக்கும். வழக்கம் போல வங்கி விடுமுறை நாட்களில் இரண்டாவது மற்றும் […]
எல்பிஜி சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP, காப்பீட்டு பெற KYC கட்டாயம் உள்ளிட்ட நான்கு முக்கிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது. எல்பிஜி சிலிண்டர் பெற OTP கட்டாயம் எல்பிஜி சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தினம்தோறும் எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இனி இதனை முன்பதிவு செய்யும் போது, நுகர்வோர் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP எண் வரும். […]