fbpx

ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட கங்காரு முதியவர் ஒருவரைத் தாக்க கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ரெட்மண்ட் என்ற நகரத்தில் முதியவர் வசித்தார். அவர் பலத்த காயங்களுடன் வீட்டில் சடலமாக இருந்துள்ளார். இது குறித்த உறவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அங்கு கங்காரு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும்அந்த கங்காரு …

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேச முற்பட்டபோது மின் தடை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்சாரம் வழங்க போனில் தெரிவித்தும் மின்சாரம் வராததால் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் …

ஒன்று  முதல் 5ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் செயலி என்ற மூலம் மதிப்பீட்டு தேர்வு  நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது…

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் 1-5 வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என கூறியுள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமறையில் …

டாடா குழும முன்னாள் தலைவர் மிஸ்ட்ரி கார் விபத்து குறித்து பென்ஸ் கார் நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது…..

மிஸ்ட்ரியின் கார் விபத்து குறித்து பல்கர் காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கண்காணிப்பாளர் பாட்டில், கூறுகையில் ,மெர்செட்ஸ் – பென்ஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில் , ’’ விபத்து நடந்த 5 நொடிகளுக்கு முன்பு பிரேக்… அப்ளை செய்யப்பட்டுள்ளது. எனவே …

ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றபோது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத்தின் ஹகிம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் முகமது முஜாகித் (37) . இவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் துக்கு வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் அவரது உடல் பிணமாக கண்டெடுக்கபபட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்கள் அவரை அடையாளம் கண்டு உடலை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் …

கூத்தாநல்லூர் முத்துக்குமார் மற்றும் திருச்சி சின்னமுத்து ஆகியோரின் உடல்களை விரைவில் உடல்களை அனுப்பும் நடைமுறைகள் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இது தொடர்பாக வெளிநாட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து அவர்கள் குவைத் தூதரகத்தை அணுகினர்.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள …

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள பள்ளியின் மேற்கூரை இடிந்து கீழே அமர்ந்திருந்த மாணவர்கள் மீது விழுந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னேசலம் அருகே வி.மாமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இதில் படிக்கும் மாணவர்களுக்கு …

மத்திய அரசு வெளியிட்டுள்ள அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் , தடுப்பூசிகள் உள்பட 384 மருந்துகளை மலிவு விலையில் இனி பெறலாம்…..

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் புதியதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல 26 மருந்துப் பொருட்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக  மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

கேரளாவில் 5-வது நாள் யாத்திரையை கனியபுரம் என்ற பகுதியில் இருந்து ராகுல்காந்தி ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி சுமார் 25 கி.மீட்டர் தூரத்தில் நிறைவு செய்தார்.

கேரளா வந்த ராகுல்காந்தியை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். நடைபயணத்தால் கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் கூட நடைபயணம் தடைபடாமல் நாட்டை ஒருங்கிணைக்கும் இந்த பயணம் தொடர்ந்து நடைபெறும் என்றும் …

தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்த இலியானா பின்னர் தமிழ்ப்படங்கள் பக்கம் தலைகாட்டவில்லை. இந்நிலையில் வெப்சீரிசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ள இலியானா, தெலுங்கு, இந்தியில் அதிக படங்கள் நடித்து முன்னணிஇடத்தில் இருக்கன்றார். சில நாட்கள் பட வாய்ப்புகள் அவருக்கு குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் …