பாபா வங்காவின் வினோதமான துல்லியமான கணிப்புகளின் பகுதிகள் பல தசாப்தங்களாக உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளன. அவர் பல்கேரியாவைச் சேர்ந்த கண்பார்வையற்ற தீர்க்கதரிசி ஆவார்.. அவர் ‘பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்’ என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கான பாபா வங்காவின் கணிப்புகளில் அதிக கவனம் மற்றும் கவனம் குவிந்துள்ளது. 2025 முதல் 5079 வரை என்னென்ன நடக்கும் என்று அவர் கணித்துள்ளார். உலகளாவிய நெருக்கடிகள் […]

பாக்நீரிணை கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதி, தென்தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, குமரிக் கடல் பகுதிகளையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வரும் 13-ம் தேதி வரை பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், கணக்கீட்டுப் படிவம் ஒப்படைக்க நாளை கடைசி நாளாகும். தலைமை தேர்தல் ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், நாளை 11-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 6 கோடியே 40 லட்சத்து […]

காஞ்சிபுரம் என்றாலே தமிழ்நாட்டின் ஆன்மிக வரலாற்றில் தனி இடம் உண்டு. எண்ணற்ற சிவத் தலங்கள், வைணவ திவ்ய தேசங்கள், சக்தி வழிபாட்டு மையங்கள் என ஆன்மிகத்தின் பல்வேறு பரிமாணங்கள் ஒருங்கே செறிந்த நகர் இது. இந்தப் புனித மண்ணில், கைலாசநாதர் சமேத கனகாம்பிகை தாயார் திருக்கோவில் தனித்துவமான ஆன்மிக மகிமையுடன் விளங்குவது மறுக்க முடியாத உண்மை. இந்தத் தலத்தின் சிறப்பே, புராண வரலாறும் இயற்கை அமைப்பும் ஆன்மிக நம்பிக்கையும் ஒன்றிணைந்திருப்பதுதான். […]

கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்ததற்கு காரணமான, இரவு விடுதி இடித்து தரைமாக்கப்பட்டது. வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பிரபலமான பார்ட்டி இடமான பிர்ச் பை ரோமியோ லேன், கடந்த சனிக்கிழமை இரவு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் ஊழியர்கள் மற்றும் சில சுற்றுலாப் பயணிகள் ஆவர்.. இந்த தீ விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை […]

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலகர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.. அப்போது மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதன்பின்னர் வழக்கை பட்டியலிட வேண்டும்.. என்று தமிழக அரசு வாதிட்டது.. அதன்படி, வழக்கை ஒத்திவைத்த நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன், வரும் 17-ம் தேதி, தலைமை செயலாளர், மதுரை மாநகர […]

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஊதியத்துடன் கூடிய பயிற்சி திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தப் பயிற்சியில், மாணவிகள், பெண் ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியைகள் மற்றும் ஆர்வலர்கள் கொள்கைப் பணிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் ஆராய்ச்சி, திட்ட பகுப்பாய்வு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்துப் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். அமைச்சகம் (MWCD) பிப்ரவரி-மார்ச் 2026 பயிற்சிக் காலத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. முதல் நிலை […]

ரூ.1, ரூ.2 அல்லது 50 பைசா நாணயங்கள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாணயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அடிக்கடி சுற்றறிக்கைகளை வெளியிடுகிறது. சில நேரங்களில் போலி மற்றும் உண்மையான நோட்டுகளை வேறுபடுத்துவதற்கான அறிவிப்புகளையும் வெளியிடுகிறது. இந்த முறை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாணயங்கள் குறித்து முக்கியமான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 1 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 50 […]

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு மாதிரி கிடையாது.. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர்.. அதற்காக புதுச்சேரி முதல்வருக்கு […]