fbpx

இந்திய ரிசர்வ் வங்கி, மே மாதத்தில் 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து, ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 ரூபாய் நோட்டுகளில் 88 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் …

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், அந்த கணக்குகளை நிர்வகிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் சரியான பரிவர்த்தனை இல்லாவிடில் அதிக நாட்கள் பரிவர்த்தனை செய்யாமல் இருந்தால் அந்த வங்கி நிர்வாகம் அந்த கணக்கை செயல் இழக்க செய்துவிடும்.

அத்துடன் அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது …

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நாட்டிலேயே நம்பர் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுவனமாக உள்ளது. அந்நிறுவனத்தின் ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air) ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.1.10 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுக விலைச் சலுகை ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது ஆகஸ்ட் …

2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதுவரை மொத்தம் 6.5 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாத வரி செலுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதன்படி ரூ. …

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக விபத்துக்களை சந்திக்கிறார்கள். இதனால், தொழிலாளர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் இவ்விபத்தினால் உயிரிழப்பும் நிகழ்வதுண்டு. எனவே, இத்தகைய ஆபத்துகள் நிறைந்த இப்பணிகளை மேற்கொள்ளும் வேளாண் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, தென்னை வளர்ச்சி வாரியத்தால் இக்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இக்காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் தென்னை மரம் ஏறும்போது விபத்து …

அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டமானது, 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது‌. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் அனைத்து பருவ நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிதி உதவியோடு, பயனாளிகளை தேர்ந்தெடுத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் …

வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.99.75 குறைக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளன. புதிய உத்தரவின்படி, 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.99.75 குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று …

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 2023 ஜூன் 1 ஆம் தேதி சாலையோர வியாபாரிகளுக்காக பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் பிஎம் ஸ்வநிதி (PM SVANidhi) என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியின் உதவியுடன், சாலையோர வியாபாரிகள் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன்கள் மற்றும் பரிந்துரை கடிதம் (எல்.ஓ.ஆர்) பெற விண்ணப்பிக்கலாம். சாலையோர …

நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ வேளாண்மைத்‌ துறை மூலம்‌ 2023-2024 ஆம்‌ ஆண்டில்‌ மாநில வேளாண்மை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, மண்புழு உரம்‌,பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்‌, அமிர்தகரைசல்‌, மீன்‌ அமிலம்‌ போன்ற இயற்கை வேளாண்மை இடுபொருட்கள்‌ தயாரித்து, விற்பனை செய்திட இயற்கை வேளாண்மை இடுபொருள்‌ மையம்‌ நிறுவ, ஆர்வமுள்ள உழவர்‌ குழுக்களுக்கு மானிய உதவியாக குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1.00 …

மாதத்தின் தொடக்க நாள் என்பதால் இன்று முதல் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு உள்ளன. அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் விலையினை பொறுத்து மாற்றம் இருக்கலாம். இது நேரடியாக சாமானியர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த …