இஸ்லாமியச் சொந்தங்களின் புனிதத் திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது.. மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் 1000 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை தவெக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.. செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் இந்த […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது.. இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி […]
திமுக மாநிலங்களவை எம்பி கிரிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கேசி வீரமணி, சி, காமராஜ், கே.பி அன்பழகன் மற்றும் இபிஎஸ் உறவினர் சேலம் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ சத்யநாராயணன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரி குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனுவி; “ எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்த […]
அதிகரித்து வரும் போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்கள், வன்முறை குற்றங்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து வரும் கவலைக்கிடமான தகவல்கள், மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் புழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை காட்டுகிறது.. இதன் காரணமாக “போதை இல்லா தமிழ்நாடு” என்ற வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.. செயற்கை மாத்திரைகள் முதல் பாரம்பரிய போதைப்பொருட்கள் வரையிலான போதைப்பொருட்கள் முன்பை விட எளிதாக இளைஞர்களை சென்றடைகின்றன என்பதை சமீபத்திய தரவுகளும் […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த சமீபத்திய மத்திய பட்ஜெட், தமிழகத்தின் உள்கட்டமைப்பு, தொழில்துறை விரிவாக்கம் மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான ஒரு லட்சிய செயல்திட்டத்தை கோடிட்டுக் காட்டுகிறது. நிதி ஒதுக்கீடுகளும் திட்ட அறிவிப்புகளும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் மத்திய அரசு மீண்டும் கவனம் செலுத்துவதைக் காட்டுகின்றன. உள்கட்டமைப்பு உந்துதல் மற்றும் ரயில்வே விரிவாக்கம் நீண்டகால பொருளாதார முன்னேற்றத்திற்கு உள்கட்டமைப்பு அடித்தளமாக அமைகிறது. மேலும் இந்த பட்ஜெட் போக்குவரத்து இணைப்பில் […]
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. தேர்தலை முதன்முறையாக சந்திக்கும் தவெகவும் பல்வேறு ஊகங்களை வகுத்து வருகிறது.. கட்சியின் முதல் […]
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.. இது, மாநிலத்தின் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பதற்கான அரசின் திறன் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.. முந்தைய அதிமுக ஆட்சியின் கீழ் 2020-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் 4,338 ஆக இருந்த நிலையில், திமுக ஆட்சியின் காலமான 2023-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 6,968 ஆக உயர்ந்துள்ளது என்பதை . தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் […]

