மதுரை மாநகரின் அரசியல் களம், கடந்த சில நாட்களாக காணாத அளவிலான பரபரப்புகளை சந்தித்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் நிழலாகவும், அவரது தீவிர விசுவாசிகளாகவும் அறியப்பட்ட முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து ஆளுங்கட்சியான திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அழகிரியின் வலதுகரமாகப் பார்க்கப்பட்ட மதுரை மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் போதெல்லாம், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி ஒரு மந்திர சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபோது, சுமார் 14.50 லட்சம் பேருக்கு 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்து ஒரு பெரிய நிம்மதியை வழங்கியது. ஆனால், 2026-ஆம் ஆண்டின் தற்போதைய நிதிச் சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களைக் […]
திருநெல்வேலி அருகே நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால், அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் இரு தரப்பு தொண்டர்களையும் ஆத்திரமடைய செய்தன. இதனால், ஆவேசமடைந்த தொண்டர்கள் ஒருவருக்கொருவர் காலணிகளை வீசி தாக்கிக் கொண்டதோடு, அங்குக் கிடந்த விறகுக்கட்டைகளையும் ஆயுதமாக பயன்படுத்திச் சரமாரியாக தாக்கினர். இந்த வன்முறையில் இரு தரப்பைச் சேர்ந்த இரண்டு தொண்டர்களுக்குப் பலத்த காயம் […]
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கருதப்படும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், தற்போது வழங்கப்பட்டு வரும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகையானது, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. இதன் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு 24,000 […]
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் களத்தை அதிரவைத்து வருகிறது. பொதுவாகவே தேர்தல் நெருங்கும் வேளையில் சலுகைகள் அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது மேற்கொண்டு வரும் நகர்வுகள் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை : பெண்களின் வாக்குகளைக் கவர்வதில் திமுக – […]
தமிழகத்தில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளுக்கும், அரசுச் சேவைகளுக்கும் நுழைவுச்சீட்டாக திகழ்வது பிறப்புச் சான்றிதழ் ஆகும். பள்ளிச் சேர்க்கை முதல் பாஸ்போர்ட் எடுப்பது வரை அனைத்திற்கும் இதுவே பிரதான ஆவணம். ஆனால், பல குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் பிறப்பை பதிவு செய்தாலும், உரிய நேரத்தில் பெயரை சேர்க்காமல் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற பொதுவான குறிப்புடன் மட்டுமே சான்றிதழை வைத்திருப்பதை ஒரு அலட்சியப் போக்காக கொண்டுள்ளனர். இத்தகைய […]
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இது வெறும் சாதாரணத் தொகுதிப் பங்கீடு சார்ந்த நகர்வு மட்டுமல்ல, முதல்வர் மு.க. ஸ்டாலின் மிக துல்லியமாக திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஒரு அரசியல் சதுரங்க ஆட்டம் என்று ஊறப்படுகிறது. விஜயகாந்தின் தேமுதிகவை உள்ளே இழுப்பதன் மூலம், கூட்டணியில் நீண்டகாலமாக நீடிக்கும் சில உள்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவாலயம் வியூகம் வகுத்துள்ளது. இந்த அதிரடி […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மகளிர் உரிமை […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அந்த வகையில் முதன்முறையாக தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை பிரேமலதா நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.. இதை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பிரேமலதா, சுதிஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய பிரேமலதா “ தேமுதிக திமுக உடன் […]
தமிழ்நாட்டின் பழம்பெரும் அரசியல்வாதிகளில் ஒருவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களுடன் பயணித்தவர்.. அதிமுக பிளவுக்கு பின் ஓபிஎஸ்-ன் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் செயல்பட்டு வந்தார்.. இந்த நிலையில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஒருபுறம் அடையாள அரசியல் ஒருபுறம் கொள்கை அரசியல் சூறாவளி போல் அடித்துள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க […]

