தேனீக்களால் தேனை மட்டும்தான் சேமிக்க முடியும் என்றுதான் நாம் இவ்வளவு நாள் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் தேனீக்கள் கூட்டமாகப் பறந்தால் அது மின்சாரத்தை உண்டாக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். தேனீக்கள் கூட்டமாகப் பறக்கும் போது மின்சாரம் எப்படி உண்டாகிறது..? பூமியில் வாழும் பல உயிரினங்கள், சுற்றுச்சூழலில் உள்ள நிலையான மின்சாரப் புலங்களை எப்படிப் பயன்படுத்துகின்றன என, பிரிட்டனைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின், உயிரியலாளர்கள் குழுவினர் […]

சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. அதன்படி, சுயதொழில் புரிவதில் ஆர்வம் உள்ளவர்கள் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடன் உதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மானியத்துடன் […]

விண்வெளியில் கண்டறியப்பட்ட வினோத ரேடியோ வளையங்கள் என்று கூறப்படும் மர்ம ரேடியோ உமிழ்வு வளையங்கள் சூப்பர்நோவா வெடிப்புகள் அல்லது பெரும் கருந்துளையிலிருந்து வந்திருக்காலம் என்று புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வானியல் வல்லுநர்கள், ஆற்றல் வாய்ந்த நவீன தொலைநோக்கிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த வினோத ரேடியோ வளையங்களில் இருந்து வரும் சிக்னல்கள் ரேடியோ தவிர வேற எந்த […]

தமிழ்நாடு அரசின் இணையச் சேவை வழங்கும் Tamil Nadu FibreNet Corporation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது Manager(Finance & Accounts) 1 25-40 Manager(HR) 1 26-40 General Manager 1 32-40 Associate Consultant – NOC & Server 1 – Associate Consultant – Network Security 1 – […]

மத்திய அரசின் தேசிய வாகன சோதனை தடங்கள் மையத்தில் (NATRAX) உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்… பதவியின் பெயர் பணியிடம் வயது சம்பளம் Technician – Vehicle Testing 1 28 ரூ.30,000/- Technician – Homologation 1 28 ரூ.30,000/- கல்வித்தகுதி: * 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். * Mechanical / Automobile […]

தேசிய ஹோமியோபதி ஆணையத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர்: Consultant (IT) சம்பளம்: ரூ.50,000 கல்வித்தகுதி: கணினி அறிவியலில் B.Tech/B.E மற்றும் MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்டப்பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் தேவை. தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு […]

தருமபுரி மாவட்டத்தில்‌ ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகத்தை உருவாக்கும்‌ பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, வணிக நிறுவனங்கள்‌ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால்‌ வழங்கப்படும்‌ மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் “மீண்டும்‌ மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ வகையில்‌, 2022-2023 நிதியாண்டுற்காக சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ பருவநிலை மாற்றம்‌, இளைஞர்‌ நலன்‌மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டப்‌ […]

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கு, ஆளுநர் தலைமையில் தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் படைவீரர் கல்வி மேம்பாட்டு நிதியுதவியை 2022-23ம் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்கிட முடிவு செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 1-ம் முதல் […]

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு அகவிலைப்படி 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 […]

பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறளைச் சேர்க்க தமிழக அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஜே .சத்யநாராயண பிரசாத் ஆகியோர் திருக்குறள் அறிவு, ஞானம் மற்றும் நடைமுறை வழிகாட்டுதலின் விலைமதிப்பற்ற ஆதாரமாக உள்ளது. “காலமற்ற செய்திகள் மற்றும் நவீன காலத்திற்கு பொருத்தமானதன் காரணமாக […]