fbpx

இளம் வயது நடிகையுடன் தனிமையில் சந்திப்பு..!! காதலில் விழுந்த எஸ்.ஜே.சூர்யா..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

எஸ்.ஜே.சூர்யாவும், யஷிகா ஆனந்தும் தனிமையில் சந்தித்து பல இடங்களுக்கு செல்வதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

இயக்குனராகவும், சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த 1999ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “வாலி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனராக இருந்த இவர், பின்னர் நடிப்பாலும் மக்களை கவர்ந்து வருகிறார். மாநாடு படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரும் வரவேற்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களை லைன் அப் வைத்திருக்கிறார்.

இளம் வயது நடிகையுடன் தனிமையில் சந்திப்பு..!! காதலில் விழுந்த எஸ்.ஜே.சூர்யா..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதியான வெளியான ’கடமையை செய்’ படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும், இளம் வயது நடிகை யஷிகா ஆனந்தும் நடித்திருந்தனர். இந்நிலையில், படம் ரிலீஸ்க்கு பிறகும் இவர்கள் தனிமையில் சந்தித்து பல இடங்களுக்கு செல்வதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது இருவரும் சேர்ந்து கடற்கரையில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இளம் வயது நடிகையுடன் தனிமையில் சந்திப்பு..!! காதலில் விழுந்த எஸ்.ஜே.சூர்யா..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

Chella

Next Post

இனி விலை குறையவே குறையாதா..? நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை..!! இன்று எவ்வளவு தெரியுமா..?

Wed Dec 21 , 2022
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,115-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு […]
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

You May Like